இலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா?
இலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா?
சுவிட்சலாந்து தமிழர் தலைவர்களுக்கு எதிராக இம்மாதிரியான ஒரு முரணான குற்றம் சுமத்தபட்டிருக்கிறது. வழக்கு இன்று பெலின்சொனா (Bellinzona) நகரத்தில் ஆரம்பமாகிறது.
பதினொரு மாதங்களுக்கு முன் Tagesanzeiger என்ற சுவிட்சலாந்து நாளிதழ் இவ்வாறு செய்தி வெளியிட்டது. ”மே 2009இல்”…. தமிழர்களுக்கு எதிரான ”பேரழிவுப் போர்” முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ”அதே மாதத்தில்” மத்திய அரச வழக்கறிஞர்கள் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களைப் பற்றி புலனாய்வு செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் குற்றச்சாட்டு: சுவிட்சலாந்து தமிழ் தலைவர்கள் நிதி அனுப்பியதால் போர் நீண்டு...
“பேய் நடைமுறை“
2018 சனவரி 8ம் திகதி, “பேய் நடைமுறை“ என்றழைக்கப்படும் ஒரு குற்ற விசாரணையை, உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்கள் மேல் சுவிட்சலாந்து நீதிமன்றம் ஆரம்பிக்கும். சுவிட்சலாந்து நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரியது என்று கருதப்படும் இந்த நீதிமன்ற விசாரணை ஒரு அரசியல் சாயலைக் கொண்டிருக்கிறது. Office of the Attorney General ஆல் சுமத்தப்பட்டு, சுவிட்சலாந்து ஊடகங்களில் இக்குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது. இவர்கள் தமது சகோதரங்களுக்கு பணம் அனுப்பியதாலேயே, 2009இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மோசமான இப்போர் நீண்டு சென்றது என்பது இவர்கள்...