திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை! ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன

அவருக்கு எதிரான எல்லா வழக்குகளையும்  மீளப்பெறுக!

அக்டோபர் 2ம் திகதி செவ்வாய் கிழமை திருமுருகன் காந்தி ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய ஆதரவாளர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அவருடைய விடுதலைக்காக பல்வேறு வழிகளிலும் உழைத்த யாவருக்கும் எமது நன்றிகள். அரசியல் நோக்கத்துடன் அவருக்கு மேல் தொடரப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் மீளப்பெறுமாறு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கும்படி உங்களை வேண்டுகிறோம். முந்தைய பதிவுகளை பாருங்கள்…

பகிர்ந்து